×

எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா..! முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி அவர் குறித்த பெருமைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார். னது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Anna ,Grandfather ,Tamil ,community , Tamil forever! Tamil! Grandfather Anna who lived for the Tamil community ..! Chief Palanisamy Flexibility
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்