×

மதுரை எய்ம்ஸ்க்கான நிதியை ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தியது ஜப்பானின் ஜைக்காதான்: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: மதுரை தோப்பூர் எய்ம்ஸ்க்கான நிதியை ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தியது ஜப்பானின் ஜைக்காதான் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தென்காசி பாண்டியராஜா கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


Tags : Japan ,JICA ,Central Government , Japan's JICA raises Rs 2,000 crore fund for Madurai AIIMS: Central Government
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...