×

புதுச்சேரியில் முதல்வர் உத்தரவை மீறி தலைக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1,000 அபராதம் வசூல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் அறிவுறுத்தல்படி தலைக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தலைக்கவச விழிப்புணர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியிருந்த நிலையில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தினால்தான் வாகனம் விடுவிக்கப்படும் என போலீசார் தெரிவித்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Tags : Pondicherry , Puducherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...