×

சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் என கூறியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறும்.


Tags : CBSE ,Ramesh Pokri ,Announcement , CBSE, Examinations, May 4, by Ramesh Pokri
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...