×

போலியாக கனிமவள சிட்டு தயாரித்து மணல் எடுத்த 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே போலியாக கனிமவள சிட்டு தயாரித்து மணல் எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Tags : 5 arrested for making fake mineral sittu and taking sand
× RELATED கம்போடியாவில் இருந்து சென்னைக்கு...