போலியாக கனிமவள சிட்டு தயாரித்து மணல் எடுத்த 5 பேர் கைது
03:18 pm Feb 02, 2021 |
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே போலியாக கனிமவள சிட்டு தயாரித்து மணல் எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags : 5 arrested for making fake mineral sittu and taking sand