×

சேலம் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த மகளின் கருவை கலைத்த பெற்றோர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் சிறுவாச்சூரில் சாதிமறுப்பு திருமணம் செய்ததால் மகளின் கருவை பெற்றோர் கலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மகள் ரேணுகாதேவியின் 4 மாத கருவை கலைத்ததாக அவரது தாய் செல்வி, தந்தை சுப்பிரமணி கைது செய்யப்பட்டனர்.


Tags : Parents ,Salem , Salem, caste denial, marriage, daughter's pregnancy, parents arrested
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை