×

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை 3-வது முறையாக ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் 3-வது முறையாக 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Opposition members , Statewide, 3rd, formally, adjournment
× RELATED மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீது...