×

சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம்மின் தொடுதிரையை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சி நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : CB Ramasamy Road ,Chennai ,Mylapore , Mylapore, ATM, mysterious persons, attempted robbery
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது