×

மதுரை அருகே கட்டடம் இடிந்து மூவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரை அருகே கட்டடம் இடிந்து மூவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை வடம்போக்கி தெருவில் கட்டுமானப்பணியின் போது கட்டடம் இடிந்து மூவர் உயிரிழப்பு - கட்டட உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags : building ,persons ,owner ,Madurai , A case has been registered against the owner of a building near Madurai in which three persons lost their lives
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...