×

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் மீண்டும் திறப்பு

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக மார்ச் 13 முதல் மூடப்பட்ட குடியரசு தலைவர் மாளிகை பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்கள் தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Presidential Palace ,Delhi , Rashtrapati Bhavan
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு