×

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 30 காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.: முதல்வர்

சென்னை: உடல்நலக்குறைவு, விபத்துகளில் உயிரிழந்த 30 காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 30 காவலர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் முதல்வர் தெரிவித்துள்ளார்.


Tags : policemen ,families ,incidents ,Chief Minister , Rs 3 lakh each to the families of 30 policemen who lost their lives in various tragic incidents: Chief Minister
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...