×

திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டாம் என மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
என திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.


Tags : speech ,Nirmala Sitharaman ,Thirukurala , Nirmala Sitharaman's speech quoting Thirukurala
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...