×

வனப்பகுதிகள், விலங்குகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வனப்பகுதிகள் மற்றும் விலங்குகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மசினக்குடியில் யானைக்கு தீ வைத்தது  உள்ளிட்ட சம்பவங்களை மேற்கோள்காட்டி தொடரப்பட்ட வழக்கில் இதனை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


Tags : forests , Icord order to ensure that forests and animal routes are not occupied
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை