×

பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு.: நிர்மலா சீதாராமன்

டெல்லி: பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : PSU ,Nirmala Sitharaman , 1.75 lakh crore fundraising target through sale of PSU shares: Nirmala Sitharaman
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...