காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீடு உச்சவரம்பு அதிகரிப்பு
11:57 am Feb 01, 2021 |
டெல்லி: காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீடு உச்சவரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மறுசுழற்சி திட்டத்தின் திறன் இரட்டிப்பாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Tags : Increase in foreign direct investment ceiling in the insurance sector