×

பட்ஜெட் தாக்கல் எதிரோலி: உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை

மும்பை: வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 292 புள்ளிகள் அதிகரித்து 46,578 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59 புள்ளிகள் அதிகரித்து 13,693 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன.

Tags : rise , Budget filing, hike, stock market
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி