×

கடப்பாவில் சர்வதேச செம்மரக் கடத்தல் காரர்கள் கைது

அமராவதி: கடப்பாவில் நடந்த வாகன சோதனையில் சர்வதேச அளவில் செம்மரம் கடத்தும் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த சிம்பதி மற்றும் பக்ருதீன் ஆகியோரை கைதுசெய்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 6 டன் எடையுள்ள செம்மரக்கட்டையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : sheep smugglers ,Kadapa , International sheep smugglers arrested in Kadapa
× RELATED கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்...