×

சீர்காழி இரட்டை கொலை சம்பவம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆறுதல் !

சீர்காழி: சீர்காழி இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், கொலை, கொள்ளை சம்பவம் குறித்து தன்ராஜ் சவுத்திரியிடம் அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

Tags : Sirkazhi ,double murder incident ,Maniyan , Sirkazhi, double murder, Minister OS Maniyan, consolation
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...