×

குஜராத் மாநிலத்தில் 4 நகரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், சூரத், ராஜ்காட், வடோதரா ஆகிய நகரங்களில் பிப்ரவரி 15ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 4 நகரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Night curfew ,cities ,Gujarat , Gujarat, night curfew, extension
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...