×

அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேச்சு !

சென்னை: அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக வேண்டும் என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என்று தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Premalatha ,constituencies ,speech ,Temujin , AIADMK, solo contest, Temutika, Premalatha
× RELATED ‘மருமகளே… மருமகளே… வா வா…’ பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜூ