×

வாகன காப்பீடு மோசடி: வங்கிகளுக்கு மத்திய குற்றப்பிரிவு கடிதம்

சென்னை: வாகன காப்பீடு மோசடி தொடர்பாக வங்கிகளுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். வாகன காப்பீடு மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்கக் கோரி, வங்கிகளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது. போலி வாகன காப்பீடு மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

Tags : banks , Auto Insurance, Fraud, Federal Criminal Division, Letter
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்