×

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது!: மாயாவதி வருத்தம்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது என மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகள் போராடி வரும் நிலையில் அரசு மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி எப்போதும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் என குறிப்பிட்டிருந்தார்.


Tags : President ,speech ,parliament ,Mayawati , Parliament, Republican speech, disappointment, Mayawati
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...