டெல்லி: டெல்லி எல்லையான சிங்குவில் விவசாயிகள் போராடும் இடத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். போராட்ட இடத்தில் இருந்து விவசாயிகள் வெளியே கோரி சிங்கு எல்லை பகுதி மக்கள் திடீர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags : border ,Singhu ,Delhi , Police beat up farmers at Singhu on the Delhi border