×

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 12 ஆண்டுகளாக மூடப்பட்ட கல்குவாரியில் இருந்து 420 கிலோ வெடிமருந்து பறிமுதல்!

ஈரோடு: அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 12 ஆண்டுகளாக மூடப்பட்ட கல்குவாரியில் இருந்து 420 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ரகசிய தகவலின் பேரில் நடந்த சோதனையில் வெடிமருந்து, டெட்டனேட்டர் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. குவாரியில் உரிமையாளர், குவாரியை குத்தகைக்கு எடுத்தவர் என இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : quarry ,hills ,Anthiyur ,Bargur , Bargur Hill, Calcutta, ammunition
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...