×

சென்னை காசிமேடு துறைமுகத்தில் நாராயணன் என்பவரை 4 பேர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தில் நாராயணன் என்பவரை 4 பேர் கும்பல் வெட்டிக்கொன்றுள்ளது. திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த நாராயணன் உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.


Tags : Narayanan ,death ,port ,Chennai Kasimedu , Narayanan hacked to death by 4 people at Kasimedu port in Chennai
× RELATED மணவாளநகரில் தூக்கத்திலேயே உயிரிழந்த 27 வயது இளைஞர்: போலீசார் விசாரணை