×

மன்னார்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி: மன்னார்குடி அருகே பள்ளிவர்த்தி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


Tags : opening ,Mannargudi ,paddy procurement center , Farmers protest demanding opening of direct paddy procurement center near Mannargudi
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...