×

சீர்காழியில் கொள்ளையடித்தவர்களில் 2 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்து காயம்

சீர்காழி: சீர்காழியில் 2 பேரை கொன்று கொள்ளையடித்தவர்களில் 2 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர். வைத்தீஸ்வரக்கோவில் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் மணீஷ், ரமேஷ் பாட்டீலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த கொள்ளையர்கள் 2 பெரும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


Tags : Two of the robbers in Sirkazhi slipped and fell in the toilet and were injured
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை