×

டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்

டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நிபந்தனைகளை மீறியதால் நடந்த வன்முறை பற்றி 3 நாளில் விளக்கமளிக்க விவசாயிகளுக்கு டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.


Tags : union leaders ,Delhi , Police issue notice to 20 farmers' union leaders in connection with tractor rally violence in Delhi
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...