×

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

மயிலாடுதுறை: சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ்செளத்ரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். கொள்ளையர்கள் ரமேஷ் பாட்டீல், மணீஷ், கர்ணாராம் ஆகியோரை சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்படுகிறார்கள்.


Tags : robbers ,house ,jeweler ,court ,Sirkazhi , The robbers of the house of a jeweler in Sirkazhi are appearing in court today
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்