×

நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறைகளே பிப்ரவரி 28-ம் தேதி வரை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.



Tags : Federal government orders extension of nationwide curfew till February 28
× RELATED மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட...