×

தனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்

பெங்களூரு: தனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார். 4 ஆண்டு சிறை காலத்தில் தனக்கு வந்துள்ள 1,500-க்கும் மேற்பட்ட கடிதங்களை இளவரசியிடம் ஒப்படைக்க சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Sasikala , Karnataka , Prisons Department, Sasikala, letter
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...