×

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

டெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரதான பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி வழங்கப்படும். அரியலூர் - முந்திரி, செங்கல்பட்டு - மீன்கள், கோவை - தேங்காய், கடலூரில் முந்திரி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Tamil Nadu ,Autonomous India , Autonomous India, Tamil Nadu, Production
× RELATED மகளிர் குழு பொருட்கள் விற்கப்படும்...