×

நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு

நெல்லூர்: நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நெல்லூர் மாவட்டம் இசக்கப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிக்கு 15 படகில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தனர். தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.


Tags : fishermen ,Andhra Pradesh ,sea ,Nellore , Nellore, Tamil Nadu fishermen, captivity
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...