×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம்: நீதிபதி முன்னிலையில் ஆஜர் !

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரி மாணவி மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் தற்போது 5-வது பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

Tags : judge ,Pollachi ,Azhar , Pollachi, sex case
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...