×

டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 15 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Tags : tractor rally ,Delhi , Delhi, tractor rally, violence, police, investigation
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...