×

ஐபிஎல் 20-20 வீரர்களுக்கான ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு

சென்னை: 14-வது ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வீரர்களை அணிகள் விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் முதல் முறையாக ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது.

Tags : auction ,IPL ,Chennai , The auction for IPL 20-20 players will be held on February 18 in Chennai
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...