×

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தை காண ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் வாலாஜா சாலையில் குவிந்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Tags : Crowd ,memorial ,Jayalalithaa ,Chennai Marina: One , Chennai, Jayalalithaa Memorial, death toll
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...