சேலம்: எஸ்பி அலுவலகம் அருகே கட்டட தொழிலாளி வனிதா, மகன் அருண்பிரசாத் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தொழிலாளி வனிதா, மகன் அருண்பிரசாத்தை அரிவாளால் வெட்டிவிட்டு கட்டிடமேஸ்திரி சுப்பிரமணியம் தப்பியோடியுள்ளார்.
Tags : office ,Salem SP , Mother and son cut scythe near Salem SP office