×

சேலம் எஸ்பி அலுவலகம் அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு

சேலம்: எஸ்பி அலுவலகம் அருகே கட்டட தொழிலாளி வனிதா, மகன் அருண்பிரசாத் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தொழிலாளி வனிதா, மகன் அருண்பிரசாத்தை அரிவாளால் வெட்டிவிட்டு கட்டிடமேஸ்திரி சுப்பிரமணியம் தப்பியோடியுள்ளார்.


Tags : office ,Salem SP , Mother and son cut scythe near Salem SP office
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...