×

சீர்காழியில் 2 பேரை கொன்று தங்க நகைகளை கொள்ளையடித்த 3 வடமாநில கொள்ளையர்கள் கைது

சீர்காழி: சீர்காழியில் 2 பேரை கொன்று 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 3 வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எருக்கூரில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்து 2 துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.



Tags : robbers ,Sirkazhi ,jewelery , 3 North Indian robbers arrested for killing 2 people and looting gold jewelery in Sirkazhi
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...