×

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம்

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் செங்கோட்டையை வந்தடைந்துள்ளார். டிராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்துள்ளதால் ஆப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : tractor rally ,Red Fort ,Delhi , Farmers besiege Red Fort and stage a tractor rally in Delhi
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...