×

லாடக் எல்லையில் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் நெகிழ்ச்சி

லாடக்: லாடக் எல்லையில் பனிச் சிகரங்களில் மூவர்ணக் கோடியை ஏற்றி இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் நெகிழ்ச்சி ஏற்படுத்தினார். அதிக உயரம் கொண்ட பனிச்சிகரங்களில் தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Tags : Indo ,security forces ,border ,Ladakh , Indo-Tibetan security forces flex the tricolor flag on the Ladakh border
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...