×

திருப்பூர் அருகே அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர்: முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 22, 23, 24 நடந்த சோதனையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.


Tags : government school ,Tiruppur , Three Plus 2 students who went to a government school near Tiruppur were diagnosed with corona infection
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...