×

நாகர்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி

சென்னை: பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. நாகர்கோயிலை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பது போல் நடித்து வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : CBCID ,Nagercoil ,Kasi , The CPCIT has filed the 3rd chargesheet against Kasi in Nagercoil
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...