×

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை !

டெல்லி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். இந்தியாவில் வெற்றிகரமான தேர்தல் செயல்முறையால் ஈர்க்கப்பட்ட பின்னர், பல நாடுகள் இது குறித்து ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ramnath Govind ,occasion ,speech ,National Voters' Day , National Voters' Day, President Ramnath Govind, Speech
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...