சென்னை: மக்கள் விரோத ஆட்சியை அகற்ற மக்களை அணிதிரட்ட குடியரசு தின விழாவில் சூளுரைப்போம் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஜனநாயத்தை கொண்டு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வாக்காளர்கள் தங்களுக்கான ஜனநயாகக் கடமையை பிரதிபலன் இன்றி ஆற்ற வேண்டும் என்று பாரிவேந்தர் எம்.பி. கூறியுள்ளார்.