×

கொரோனா கால வழக்குகளை ரத்து செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் !

சென்னை: குடிமக்கள் மீதான அக்கறையுடன் கொரோனா பேரிடர் கால அனைத்து வழக்குகள், அபாரதங்களை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா கால வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.

Tags : STBI ,government ,Tamil Nadu ,Party , Corona, Cases, Government of Tamil Nadu, SDPI. Party
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...