×

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் கூட்டத்தில் பங்கேற்ற 200 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் அதிருப்தி அமைச்சர் நமச்சிவாயம் கூட்டத்தில் பங்கேற்ற 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.


Tags : Minister ,meeting ,Pondicherry , Case filed against 200 people who attended the Minister Namachchivayam meeting in Pondicherry
× RELATED இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில்...