×

தை பவுர்ணமியை ஒட்டி சதுரகிரியில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை பௌர்ணமியை ஒட்டி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Devotees ,darshan ,Sathuragiri ,Thai Pavurnami ,occasion , Devotees are allowed to perform darshan at Chaturagiri on the occasion of Thai Pavurnami
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி...