×

இலங்கை அருகே எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதி

காரைநகர்: இலங்கை அருகே எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதியானது. காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


Tags : Corona ,arrest ,fisherman ,Rameswaram ,Sri Lanka ,border , Corona confirms Rameswaram fisherman arrested for crossing border near Sri Lanka
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!