×

அசாம் மாநிலத்தில் 1 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பிரதமர் மோடி வழங்கினார். சிவசாகரில் நடைபெற்ற விழாவில் மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது.


Tags : Modi ,Assam , Assam, 1 lakh people, housing bond, Prime Minister Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...